எழுத்தாளர் இ.தியாகலிங்கத்தின் விகாரம் என்கின்ற இந்தச் சிறுகதைத் தொகுதி தானம்பிக்குணிஅடக்கம்அண்ணன்?உயிர்ப்பு ஞாயிறுகொல்லும் கனவுகுறிச்சி என்பது?கிளிக் N2Oவாடிய மனது...பால்புதுவிகாரம்அதளிபொறுத்தல்இறுதி தரிசனம்சந்ததித்தப்புஅப்பாவின் நண்பர்கள்ஆண்கள் அழக்கூடாதா?ஆத்ம திருப்தி மாறா வெடுக்குமெது(ளடழற)மூத்திர வண்டிபுதிதாய் பிறந்த நாணம்மணலின் நிறம்கல்வெட்டுஉருகும் உணர்வுகள் யார்?பிசகிய சுருதி என்பதான 26 ஆழமான அழகிய நுணுக்கமான கருத்துக்களை உற்று நோக்கும் சிறுகதைகளால் நிரம்பி உள்ளது. அதிலும் பல கதைகள் புலத்தின் அவலங்களையும் அவதிகளையும் சித்தரிக்கும் விதம் புதுமையாக இரசனையாகப் படிப்பினையா அமைந்துள்ளது. பனிதேசத்து அவரது அழகியல் மலைக்க வைப்பதாக இருக்கிறது. புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த மிகவும் உன்னதமான சிறுகதைத் தொகுதியாக இதைப் பார்க்கலாம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.