*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹850
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
கே.எஸ். சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட ஆதவன் 1942-ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். அறுபதுகளில் எழுதத் தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய ரயில்வேயில் முதலில் பணியிலிருந்த ஆதவன் ஏழாண்டுகளுக்குப் பிறகு 1975-ம் வருடம் நேஷனல் புக் டிரஸ்டின் தமிழ்ப்பிரிவின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1976-ல் திருமணம். மனைவி திருமதி ஹேமா சுந்தரம். ஆதவனுக்கு சாருமதி நீரஜா என்று இரண்டு பெண் குழந்தைகள். ஆதவனின் பல படைப்புகள் இந்திய மொழிக