Aryabhatta / ஆர்யபட்டா + Vanathil Oru Mouna Tharagai / வானத்தில் ஒரு மெளனத்தாரகை

About The Book

ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. ஒரு திரைப்படத்தை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும் கதை விறுவிறுப்பான ‘த்ரில்லர்’ வடிவத்தில் உள்ளது.+1982-83களில் நான் 'சாவி' 'தேவி' 'கசடதபற' 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The Rabbit Trap' என்னும் ஆங்கிலத் தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். இவைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். 'தேனிலவு' 'அரங்கேற்றம்' 'ஜன்னல்' போன்ற கதைகள் எனக்கு எழுதும்போதும் திருப்தி அளித்த கதைகள். ‘ஃபில்மோத்ஸவ்' பங்களூரில் நடந்தது.<br/>- சுஜாதா
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE