“கவிஞர் பாரதிபுத்திரனுடன் இணைந்து 'மிளகுக் கொடிகள் 'என்னும் பெயரில் மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வி.எஸ்.அனில்குமார். மலையாள இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய பல்வேறு அனுபவங்களின் அற்புதமான தொகுப்பே இந்நூல்.நட்பின் ஆழம்இலக்கிய வாழ்க்கையின் அழகுஅரசியல் தத்துவம் கலைகடந்த காலத்தின் தீராத நினைவுகள் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவங்கள் என்று பல்வேறு செய்திகளை இந்நூலில் சுவையாக எழுதிச் செல்கிறார். சென்னை வாழ்க்கை குறித்து ஒரு மலையாளப் பேராசிரியரின் அனுபவப் பதிவுகள் தமிழில் வருவது இதுவே முதல் முறை.”- பா.இரவிக்குமார்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.