BIMBAM

About The Book

காகிதக் கண்ணாடியில் எனது பிம்பம் குழந்தை அழுவதைப்போல் எழுதிக் குவிக்கிறான் கவிஞன். பெரும்பாலும் குழந்தைகள் அழும் பொழுது சப்தம் மட்டுமே வருகிறது கண்ணீர் துளிகள் எளிதில் வருவதில்லை. அது போல் ஓர் கவிஞன் எவ்வளவுதான் எழுதித் தீர்த்தாலும் எல்லா சோகமும் கோபமும் மகிழ்ச்சியும் துக்கமும் மொத்தமாய் வெளியேறி விடுவதில்லை. ''''கவிஞனின் கைகளுக்கு கவிதை ஓர் ஏணி தானே ஆதலால் அவன் இடம் மாற்றி இடம் வரிகளின் வழியே பயணம் செய்து கொண்டே இருக்கிறான். கீழே தடுமாறி விழாமல் இருக்க கையில் பேனாவை பற்றிக் கொள்கிறான். நான் தடுமாறி விழாமல் இருப்பதற்காக பேனாவை பற்றிக்கொண்ட நேரம்தான் பிம்பமானது. இப்படி போதாமைகளால் நிரப்பப் பட்டதுதான் இந்த பிம்பம்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE