*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹170
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றுகிறவர். மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு கோமா நோயாளியின் ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, அரசு மருத்துவமனையின் விதிகளை மீறி ஒரு இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து வைத்தது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்குக் கொடுத்து அவன் இறந்து போகக் காரணமாக இருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில்