இந்த புத்தகம் முழுவதும் கற்பனையில் எழுதப்பட்டது. இதில் கூறிய கருத்துக்களும் வசனங்களும் வெறும் கற்பனையே இப்புத்தகம் படிப்பவர்களின் மனதிற்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். இப்புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இன்னும் ஏழு நாட்களில் தனக்கு ஏதோ ஒரு ஆபத்து வரும் என்று நினைத்து பயந்து வாழ்கிறது அப்படி அந்த கதாபாத்திரம் பயந்து செய்யக்கூடிய மற்றும் சொல்லக்கூடிய விஷயங்கள் தான் இந்த புத்தகம்