இந்தப் புத்தகத்தின் தலைப்பு கள்ளிச்செடியுடன் கைகோர்த்த கற்கண்டு துகள்கள் என்று வைத்துள்ளேன். இதில் தலைப்புக்கு ஏற்றவாறு எப்படி ஒரு சோகமான நிகழ்வுகளை இனிமையான ஹைக்கூ கவிதை நடையில் எடுத்துக் கூறியுள்ளேன். எனக்கு பல சிந்தனைகள் மனதில் கொட்டி கிடந்தாலும் இதில் என்னால் 30 மேற்பட்ட கவிதைகளை மட்டுமே இணைக்க முடிந்தது எனது பட்டையைக் கணக்காளர் நிறுவனத்தின் செயலாளர் போன்ற பல்வேறு உயர் படிப்புகள் காரணத்தினால் இதுவே எனது முதல் மற்றும் கடைசி புத்தகமாக அமைந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.எனது பாக்கெட் நாவல் மூலமாக நான் எழுதிய 10 கொலைகளும் பார்க்காத பாட்டிலும் என்ன நாவலை படிக்க யாரும் முன் வரவில்லை ஆகவே எனது சொந்த முயற்சியில் தனி புத்தகத்தை இத்துடன் சேர்த்து இணைத்து விடலாம் உங்கள் மூளையில் சிந்தனையை விரிவு படுத்த இதுவே எனக்கு ஒரு அறிய வாய்ப்பு. இது சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த சிரிப்பு சோகம் மகிழ்ச்சி துக்கம் மற்றும் தெரிந்த நகரங்கள் வைத்து மூளைக்கு வேலை கொடுக்கும் ராஜேஷ் குமார் நாவலை போலவே என் மூளையை துப்பாக்கிகள் போல் பயன்படுத்தி நிறைய வித்தியாசமான சிந்தனைகளை முன்னிறுத்தி உள்ளேன் இந்த சிறுவன். இந்த நாவலின் ஆறு பாகங்கள் உங்களை அறுசுவை நிலைக்கு கொண்டு சென்று உங்கள் சிந்தனையை விரிவு படுத்தும் என்ன நம்புகிறேன். இந்த புத்தகத்தை வெளியிட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த உலக கவிதை நிறுவனத்திற்கு எனது இதயத்தோடு சேர்ந்த இனிமையான நன்றிகள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.