Kannaadi ithayamillai

About The Book

<p> கண்ணாடி இதயமில்லை... </p><p> கடல் கை மூடி மறைவதில்லை</p><p> </p><p> கண்ணீரை கடலாக்கி... காதலால் பித்தம் அடைந்தவனுக்கு... நினைவுகள் விதைத்த நா. முத்துக்குமாரின் இப்பாடல் வரிகள் இப்புத்தகத்தின் அடித்தளமாய் திகழ்கிறது. வாழ்க்கையிலும் காதலிலும் வெற்றி தோல்விகள் சகஜம். வாழ்க்கையினுள் காதல் இருந்தாலும் அதை வெவ்வேறாகவே பிரித்துப்பார்க்கிறது இச்சமூகம். சாதி மதம் இனம் மொழி- இவற்றினால் பிரிந்து திரியும் இச்சமூகத்தில் சிலர் வாழ்ந்துவிடுகின்றனர்; சிலர் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். வாழ்க்கையில் காதல் போராட்டங்களின் ஆழமான அனுபவங்களை இப்புத்தகத்தில் படித்து அனுபவிப்போம்.</p><p> </p>
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE