கருநாகபுரம் இது நான் எழுதி பிரதிலிபியில் பதிப்பித்த இரண்டாவது கதை. எனக்கு அதிக வாசகர்களை கொடுத்த கதையும் இதுவே. நான் எதிர்பார்த்ததை விட அதிக நல்ல விமர்சனங்களை இக்கதை பெற்றது. முழுவதும் கற்பனையில் எழுதிய இக்கதை நட்பும் கிராமத்து சுற்றுச்சூழலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உங்களுக்கு கொடுக்கும் என நம்பிக்கை கொள்கிறேன். இக்கதையை தொடர்ந்து படித்து விமர்சனம் செய்த பிரதிலிபி நண்பர்களுக்கும் படிக்க காத்திருக்கும் உங்களுக்கும் என் நன்றிகள். எழுத்தில் ஆர்வமுள்ள என்னை தொடர்புகொண்டு என் கதையை பதிப்பிக்க முன்வந்த ஏலே பதிப்பகத்திற்கு(Aelay publish) மிக்க நன்றி. இளங்கோ பரணி வேந்தனுடன் தங்களையும் கருநாகபுரத்திற்கு பயணிக்க வேண்டுகிறேன். மர்மம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது...
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.