*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும். உயர்வான ஒழுக்கம் உன்னதமான பண்பாடு அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம் ஆன்ம நேயம் அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து வழிகாட்டினார்கள் நம் முன்னோர்கள். ஈ எறும்பு புழு கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.