*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
பெரிய ரயில் விபத்தில் தலையில் அடிப்பட்ட காரணத்தால் தன்னையே மறந்த ஒரு பெண்ணை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கிறான் தீபக். பழைய நினைவுகளை மறந்த அவள் மெல்ல குணம் அடைகிறாள். அவளுடன் ஆஸ்பத்திரியில் அவளுக்கு பக்கத்துணையாக இருந்த தீபக்கின் மேல் காதல் மெல்ல துளிர் விட்டது. காதல் கைகூடும் நேரம் அவளுக்கு பழைய நினைவு திரும்பியது.பழைய நினைவு திரும்பியதும் தீபக்கை அடியோடு மறந்து விட்டாள். தீபக்கின் கதி என்ன??