ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது அனைவருக்கும் சம்திங் ஸ்பெஷல் அல்லவா!! நட்பு.. பிடிக்காதவர் யாராவது இருப்பார்களா??.. நண்பர்கள்.. இல்லாதவர் எவரும் உண்டோ??.. அந்த நட்பைப் பற்றிய நண்பர்களைப் பற்றிய கதை தான் இது. கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் இருபது வருடங்கள் கழித்து சந்திக்கும் போது.. அவர்களின் நிலை என்ன??.. அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடப்பது என்ன??.. அது தான் இந்த கதை. உங்கள் கல்லூரி வாழ்க்கைக்கே உங்களை அழைத்துச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. படிக்கத் தவறாதீர்கள்.நன்றி
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.