''பரதேசி' தியாகலிங்கத்தின் மூன்றாவது நாவல். சொந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்டு வெள்ளைத் தோலர்கள் நாட்டிலே அலையும் ஈழத்தமிழர்களைப் பொதுவாகப் பரதேசி எனக் குறிப்பிடுகின்றார். பரதேசி என்பவன் துறவியும். ஈழத்தமிழர்கள் பிறந்த மண்ணையும் உறவுகளையும் துறந்து வாழ்பவர்கள். அவர்கள் நாடு நாடாக அலைந்து திரிந்து வியிறுவளர்க்கும் பிச்சைக்காரர்களும். எனவே பரதேசி என்கின்ற சொல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களைக் குறிப்பதற்குப் பொருத்தமானது.' என எஸ்.பொவால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல் இது
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.