கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை இயல்பு மாறாமல் வெகு யதார்த்தமாக சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.+டெல்லியில் 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை அவளது கோச் இருவருக்குள்ளான பாசம் பந்தம் லட்சியம் ஜெயிக்கும் வெறி அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள் மனப் போராட்டங்கள் என இந்த ‘பத்து செகண்ட் முத்தம்’ எடுக்கும் வேக ஓட்டம் அபாரமானது.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.