அந்த சவப்பெட்டியில் தன் கையை நுழைக்கும் அளவு கண்ணாடி மூடியை நகர்த்தித் திறந்ததும் துரைசாமி உள்ளே கைவிட்டான். மார்பின் மீது கவிழ்த்து மூடியிருந்த மன்னன் குலசேகரனின் வலது கையை நகர்த்தி மோதிரத்தில் கை வைத்தான். அடுத்த வினாடி அந்த உயிரற்ற உடலின் வலது கை புரண்டது. கப்பென்று துரைசாமியின் கையைப் பற்றிப் பிடித்தது. துரைசாமியின் இதயம் ஸ்தம்பித்தது. உச்சந்தலையில் கிலி தாக்கியது. மிரண்டு கையை உதறினான். ஆனால் வலது கை விடுபடவில்லை. உயிரற்ற கையின் அழுத்தம் கூடலாயிற்று.. பல கோடிகள் மதிப்புள்ள அந்த மோதிரம் அப்புறம் என்ன ஆயிற்று? படபடக்கும் நெஞ்சுடன் படிக்கலாம் சுபாவின் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர்..
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.