Unarvugal

About The Book

தாய்மை நட்பு காதல் விரக்தி வலி பாசம் மரணம் சிரிப்பு ரகசியம் என அத்தனை உணர்வுகளையும் வரிகளில் பாத்தி கட்டியிருக்கும் கவிதைகளின் தொகுப்புதான் இது. உறுதியாய் நம்புகிறேன் ஏதேனும் ஒரு பக்கத்திலேனும் ஒரு துளி கண்ணீரோஒரு சின்னப் புன்னகையோஒரு மெல்லிய மவுனமோ இல்லாமல்கடந்து போய்விட முடியாது யராலும். மொத்தத்தில் இதுபுரட்டும் உணர்வுகளை புரட்டும் பக்கங்கள். Cover Art by Mano Kasi கவிஞர் பாஸ்கரன் கண்ணன் அவர்கள் துளசி வேந்தன் என்னும் புனைப் பெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட. தமிழ் கடல் நெல்லை கண்ணன் அய்யா அவர்களின் பட்டிமன்ற குழுவில் ஒருவர். சமூகம் சார்ந்த இவரின் கவிதைகளுக்காகவே பல ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் பெற்றிருக்கும் இவர் ஒரு இயந்திரவியல் பட்டதாரி. தற்போது சென்னையில் ஆட்டோ மொபைல் துறையில் மேலாளராக பணியாற்றிவருகிறார்.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE