<p>விபரங்கள்</p><p>1. மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஈமானும் நற் கருமங்களுமே அடிப்படைக் காரணங்கள்.</p><p>2. முஃமின் தனக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு நன்றி செலுத்துவதன் மூலமும் பொறுமை மூலமும் எதிர் கொள்வான்.</p><p>3. முஃமினல்லாதவன் தான் விரும்பியதை அடையும் போது அதனை அகங்காரத்துடனும் நன்றி கேடான நிலையிலுமே எதிர் கொள்வான். அதனால் அவனின் குணங்கள் மேலும் மோசமடையும். மிருகங்களைப் போன்று பேராசையும் உலக இச்சையும் அவனிடம் அதிகரிக்கும்.</p><p><br></p><p>A book translated into Tamil in which Sheikh Abdurrahman ibn Nasir as-Sadi emphasized that the brilliance of material civilization should not blind us from the reality of misery that humanity endures. As a result he tried to uncover religious realistic reasons and means to achieve the useful ways of having a happy life.</p><p><br></p><p><br></p>