இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் எல்லாம் கதையாக இருந்தாலும் அதில் ஏதோ ஒரு உண்மைதனம் இருக்கும். எழுத்தாளர்கள் பல வகையாக இருப்பார்கள். கற்பனை செய்து கொண்டு சிறுகதை எழுதுபவர்கள் ஒரு பக்கம் உண்மை கதையை வைத்து அதில் இருந்து ஆரம்பித்து சிறுகதை எழுதுபவர்கள் மறுபக்கம். இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் எல்லாம் நாம் வாசிக்கும் பொழுது நம்மை அதில் மூழ்கடித்து நம்மை வியப்படைய செய்யும்...