வள்ளி கும்மி நூறாண்டுகளுக்குமுன் நாட்டுப்புற பாடல் வடிவில் ஒவ்வொரு கிராமங்களிலும் அறுவடைக்காலம் முடிந்தும் திருவிழாக்களிலும் நடத்தி வந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் செலக்கரிச்சல் வெள்ளியங்கிரி அய்யா கந்தம்பாளையம் முருகசாமி அய்யா சுல்தான்பேட்டை கோவிந்தசாமி அய்யா தாசவநாயக்கன் பாளையம் காளிமுத்து அய்யா ஆகியோர் இந்தக் கலையை கொங்கு நாடெங்கும் கிராமங்களில் நடத்தி வந்தனர். இவர்களிடம் சேர்ந்து நான் வள்ளி கும்மி பயிற்சி பெற்றேன். இக்கலையை வளர்ப்பதற்கு பக்கபலமாக வெள்ளநத்தம் சண்முகசுந்தரம் குள்ளம்பாளையம் சிவநாதன் செஞ்சேரிப்புத்தூர் செல்லமுத்து கெங்கநாயக்கன் பாளையம் சம்பத்குமார் ஆகியோரும் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.