<p><em><strong>(For description in English go to the bottom)</strong></em></p><p><em><strong>மற்ற ராமாயண நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்</strong></em><strong> </strong><em><strong>போது இந்த நூலின் தனித்தன்மை என்ன?</strong></em></p><ol><li>முதலில் ஒலி வடிவில் நேரே இளம் பிள்ளைகளுக்குக் கதை சொல்வது போல வந்த கதைத் தொடரின் புத்தக வடிவம் இந்த நூல். இது 9 முதல் 14-15 வயது சிறார்கள் படிக்க ஏற்றது. பெரியவர்களும் படித்து ரசிக்க ஏதுவானது.</li><li>இது முற்றிலும் வால்மிகி ராமாயணத்தை அடிப்படையாய்க் கொண்டது. வேறு ராமாயணக் கதைகளின் கலப்பு இல்லாதது. உத்தர காண்டமும் உள்ளடக்கியது. (பல ராமாயணக் கதைகளில் உத்தரகாண்டம் விடப்பட்டுவிடுவதைக் காணமுடிகிறது).</li><li>இளம் பிள்ளைகளோடு உரையாடும் விதத்திலான ஒரு அமைப்பு.</li><li>நல்ல எளிய திருத்தமான தமிழ். (பேச்சுத் தமிழ் அல்ல).</li><li>ராமாயணக் காட்சிகள் ஆங்காங்கே படங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.</li><li>பெற்றோர்களும் பெரியவர்களும் கூட தாமே படிக்கவும் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவும் ஏற்ற விதத்தில் ஓரளவு விரிவாகவே சொல்லப்படும் கதை. (தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்க் குழந்தைகளுக்கு இது மிகவும் பயன்படும் )</li><li>கதையில் இக்காலச் சிறார்களுக்குப் புரியாத சில விஷயங்கள் வரும்போது அவற்றிற்கான கூடுதல் விளக்கங்கள் உண்டு.</li><li>இக் கதையைப் படிக்கும் சிறார்களின் நினைவாற்றலை சோதிக்கும் விதத்தில் ஆங்காங்கே சில கேள்விகள் உண்டு.</li><li>குழந்தைகளை பெற்றோர்களுடன் பேசி விவாதிக்க உற்சாகப் படுத்தும் விதத்தில் சில தூண்டல்கள் உண்டு.</li><li>ஏற்கனவே இக் கதையை ஒலி வடிவில் கேட்ட குழந்தைகள் சற்று வளர்ந்ததும் தாமே முன்பு கேட்டதைப் படித்துப் பார்க்க உதவும் வகையில் இந்த நூல் வடிவம்.</li><li>இரண்டு பாகங்களாய் வந்திருக்கும் நூல். முதல் பாகத்தில் பால காண்டம் அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் கிஷ்கிந்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.