விடுதலை வெளிச்சம் கவிதை நூல் விடுதலை நெருப்பில் இருந்து கிளர்ந்தெழுந்த “எழுச்சித் தமிழர்” முனைவர். திருமாவளவன் அவர்களின் நெஞ்சுரத்தினை போராட்ட வாழ்வினை அறத்தினை சீற்றத்தினை போர் முழக்கங்களை கனிவின் உச்சத்தினை அன்பின் உயர்வினை எல்லாம் குறுக்ககத் தறித்தக் குறள் போல செதுக்கிச் செதுக்கிச் எழுதப்பட்டுள்ளது எனலாம்.